Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி டிரா

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (16:21 IST)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிவடைந்தது.
 

 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியின் 25ஆவது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்து முன்னிலை அடைந்தது. பின்னர் 89ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் ஜெர்மன் கோல் அடித்து இந்த போட்டியை சமன் செய்தார்.
 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், கேரள அணி 11 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments