Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணிக்குள் வந்த இஷாந்த் ஷர்மா… யார் யாருக்கெல்லாம் சேப்பாக்கம் டெஸ்ட்டில் வாய்ப்பு!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (07:49 IST)
சென்னையில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் 3 சுழல்பப்ந்து வீச்சாளர்களோடு இந்திய அணிக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் இரு டெஸ்ட் போட்டகள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து கொரோனா கால தனிமைப் படுத்துதலை முடித்துக்கொண்டு இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கும் என சொல்லப்படுகிறது. அஸ்வின், குல்தீப் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ள நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பூம்ரா இருப்பார் என சொல்லப்படுகிறது. காயம் காரணமாக அணியில் இல்லாமல் இருந்த இஷாந்த் சர்மா மீண்டும் திரும்பி உள்ள நிலையில் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அவர் இருப்பாரா அல்லது ஆஸியில் சிறப்பாக விளையாடிய சிராஜ் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments