ரஞ்சிக் கோப்பையில் சதம் அடித்த இஷான் கிஷன்

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (23:29 IST)
ரஞ்சிக் கோப்பையிலும் இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கிஷான் கிஷான்  இரட்டை சதம் அடித்தார்.

130 பந்துகளில் 210 ரன்கள் அடித்தத அவர்  சச்சின், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்த சாதனை படைத்தார்.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை தொடரில், விளையாடி வரும் நிலையில், ஜார்கண்ட் அணியில் விளையாடிய இஷான் கிஷன் 132( 195 பந்துகள்) அடித்து ஆட்டம் இழந்தார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments