Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருகிறதா ஒருநாள் போட்டி தொடர்?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (06:15 IST)
இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரை முடிவுக்கு கொண்டு வரவும் அதற்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட் லீக் முறையை நடைமுறைப்படுத்தவும் ஐசிசி தீவிர முயற்சி செய்து வருகிறது. அனேகமாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்து ஒருநாள் போட்டித்தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.



 
 
ஐசிசி கிரிக்கெட் லீக் என்பது 13 அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோது போட்டி தொடர் ஆகும். ஒரு அணி இன்னொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், வெளிநாட்டு மண்ணில் ஒருமுறையும் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தகுதி பெறும்
 
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இருநாடுகளிடையே நடைபெறும் ஐந்து ஒருநாள் போட்டி தொடர் இனி இருக்காது என்றே கருதப்படுகிறது. அதிகபட்சம் இனி மூன்று போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments