Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா மிர்சா அணி அசத்தல் வெற்றி

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (15:12 IST)
சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் என்று சொல்லப்படும் ஐபிடிஎல் தொடர் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து முண்ணனி வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஏசஸ் அணி 26-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வாரியர்சை வீழ்த்தியது. 


 
 
இதில் கலப்பு இரட்டையரில் இந்தியன் ஏசஸ் அணியின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-4 என்ற செட் கணக்கில் கணக்கில் ஹெர்பர்ட், பரோனி ஜோடியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது, ஒற்றையரில் இந்திய ஏசஸ் வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தொடரில் இந்தியன் ஏசஸ் அணி மொத்தம் 5 வது வெற்றியை பெற்றுள்ளது.
 
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியன் ஏசஸ் வீரர் ரபெல் நடால், ஐக்கிய அரபு அமீரக ராயல்ஸ் வீரர் ரோஜர் பெடரருடன் விளையாட உள்ளார்.

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

Show comments