Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-இல் புதியதாக 2 அணிகள்: அடிப்படை விலை ரூ.2000 கோடி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:19 IST)
ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
 
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் இந்த பணம் திரும்பி அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் ஐபிஎல் அணியை வாங்க விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏலம் எடுக்கும் அணியின் அடிப்படை விலை 2,000 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை 2,000 கோடியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் 3500 கோடியிலிருந்து 5000 கோடி வரை அணிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த இரண்டு அணிகளை வாங்குவதற்கு அதானி நிறுவனம், கோயங்கா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments