Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-இல் புதியதாக 2 அணிகள்: அடிப்படை விலை ரூ.2000 கோடி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:19 IST)
ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
 
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் இந்த பணம் திரும்பி அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் ஐபிஎல் அணியை வாங்க விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏலம் எடுக்கும் அணியின் அடிப்படை விலை 2,000 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை 2,000 கோடியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் 3500 கோடியிலிருந்து 5000 கோடி வரை அணிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த இரண்டு அணிகளை வாங்குவதற்கு அதானி நிறுவனம், கோயங்கா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments