ஐபிஎல் 14வது போட்டி: இன்று மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:20 IST)
ஐபிஎல் 14வது போட்டி: இன்று மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியும் கொல்கத்தா அணியுடன் மோத இருக்கும் நிலையில் மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்களை பெற்ற சென்னை மற்றும் மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் உள்ளது 
 
இந்த நிலையில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி வென்றால் மட்டுமே முதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் வெங்கடேச ஐயர் ஆகியோர்களில் இன்று வெற்றியை ருசிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments