Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் செய்யக்கூடாது… ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ விதிமுறைகள்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:13 IST)
ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வீரர்களுக்காக நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இந்நிலையில் நாளை முதல் தொடங்க உள்ள போட்டிகளில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது வெளியாகியுள்ளது.
அவையாவன-
எனப் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments