Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடாமல் ஐபிஎல்-க்கு ஓடிவந்த வீரர்கள்- ஷாகித் அப்ரிடி கண்டனம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:32 IST)
சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டிகாக், மில்லர், நார்ட்ஜே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு கிளம்பிவிட்டனர். அதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்துவிட்டது. தேசிய அணிக்காக விளையாடாமல் காசுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது முக்கியமா என வீரர்கள் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ‘சர்வதேச போட்டிகளில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments