Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை தூக்கிய உமேஷ் யாதவ்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:55 IST)
முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை தூக்கிய உமேஷ் யாதவ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய 8வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பஞ்சாப் தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இன்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் உமேஷ் யாதவின் அடுத்த ஓவரில் பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அக்கப்பட்டது. இந்த நிலையில்  அடுத்து தற்போது பஞ்சாப் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments