ஐபிஎல் -2023 : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (19:16 IST)
, 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது.

இன்றைய போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னை அணியுடனான முதல் போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான்  குஜராத் அணி சூப்பர் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி லக்னோ அணியுடன் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டியில், இரு அணிகளில் யார் ஜெயிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments