Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஐபிஎல் - தேதியுடன் அறிவித்தது பிசிசிஐ!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:18 IST)
செப்டம்பர் 19ல் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் துவங்க உள்ளதாகவும் 
அக்டோபர் 15ஆம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறும் என  பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
2021ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
 
ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும்? அல்லது அவ்ளோவ் தானா? என குழப்பங்கள் எழுந்த நிலையில் சற்றுமுன் வெளியான பிசிசிஐயின் இந்த முக்கிய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments