ஐபிஎல் போட்டிகள் நேரம் திடீர் மாற்றம்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 9 மே 2018 (18:04 IST)
கடந்த சில நாட்களாக 11வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் இரவு எட்டு மணிக்கு தொடங்கி சுமார் 11.30 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கள் போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இரவு எட்டு மணிக்கு போட்டி ஆரம்பமாவதால் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் மறுநாள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வதற்கு சிரமமாக இருப்பதாக் ஐபிஎல் நிர்வாகிகளுக்கு பல புகார்கள் வந்தன, மேலும் போட்டியின் இடையே மழை வந்தாலும் சிக்கல் ஏறப்டுகிறது.
 
இந்த புகார்களை கருத்தி கொண்டு மே 22ஆம் தேதி முதல் நடைபெறும் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகிய போட்டிகளை இரவு எட்டு மணிக்கு பதிலாக ஏழு மணிக்கே தொடங்கவுள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
 
ஐபிஎல் நிர்வாகிகளின் இந்த முடிவுக்கு ஐபிஎல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments