Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகள் நேரம் திடீர் மாற்றம்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 9 மே 2018 (18:04 IST)
கடந்த சில நாட்களாக 11வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் இரவு எட்டு மணிக்கு தொடங்கி சுமார் 11.30 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கள் போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இரவு எட்டு மணிக்கு போட்டி ஆரம்பமாவதால் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் மறுநாள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வதற்கு சிரமமாக இருப்பதாக் ஐபிஎல் நிர்வாகிகளுக்கு பல புகார்கள் வந்தன, மேலும் போட்டியின் இடையே மழை வந்தாலும் சிக்கல் ஏறப்டுகிறது.
 
இந்த புகார்களை கருத்தி கொண்டு மே 22ஆம் தேதி முதல் நடைபெறும் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகிய போட்டிகளை இரவு எட்டு மணிக்கு பதிலாக ஏழு மணிக்கே தொடங்கவுள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
 
ஐபிஎல் நிர்வாகிகளின் இந்த முடிவுக்கு ஐபிஎல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments