Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு..பிரபல ஐபிஎல் அணியின் நிலை ?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:02 IST)
அடுத்த ஆண்டு  15 வது ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய  இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.

இந்த ஏலத்தில், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனம் ரூ.5,626 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த நிறுவனம் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,. அகமதாபாத் அணி குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் அகமதாபாத் அணியின் நிர்வாகம் மாற்றப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments