Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு..பிரபல ஐபிஎல் அணியின் நிலை ?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:02 IST)
அடுத்த ஆண்டு  15 வது ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய  இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.

இந்த ஏலத்தில், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனம் ரூ.5,626 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த நிறுவனம் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,. அகமதாபாத் அணி குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் அகமதாபாத் அணியின் நிர்வாகம் மாற்றப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments