Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின் போது காயம்! ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவாரா ?

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (17:20 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. 
இப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டனான தோனி இன்று வலை பயிற்சியில் மேற்கொண்டிருந்தார்.
 
அப்போது இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்பான ராகவேந்திர பந்து வீசிய தோனியின் வலது கையில் பட்டது. இதனையடுத்து  அவரது கை பலமாக அடிபட்டதால் அப்போதே தன் பயிற்சியை நிறுத்திக் கொண்டார்.
 
இந்நிலையில் நாளை நடக்கும் முதல் போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா  என்பது சந்தேகமே என்று தகவல் தெரிவிக்கிறன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments