Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-மேற்கிந்திய தீவுகள் முதல் போட்டி: ஆட்ட நாயகன் விருதை பெற்ற மழை

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (01:02 IST)
சாம்பியன்ஷிப் டிராபி தோல்வியை அடுத்து இந்தியா கலந்து கொள்ளும் முதல் போட்டியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.



 


நேற்று போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது எனவே முதலில் களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் ரஹானே 62 ரன்களும், தவான் 87 ரன்களும் விராத் கோஹ்லி 32 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டி மழையால் முடிவின்றி போனதால் ஆட்டநாயகன் விருதை மழை பெற்றது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments