Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (18:09 IST)
உலக நடப்பு சாம்பியனிடம் முன்னால் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.


 

 
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முன்னால் உலக சாம்பியன் சாய்னா நேவால் நடப்பு உலக சாம்பியன் கரோலினா மாரினிடம் தோல்வி அடைந்தார்.
 
கால் இறுதிசுற்றில் நடப்பு உலக சாம்பியன்  கரோலினா மாரின் மற்றும் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் மோதினர். இதில் சாய்னா, கரோலினின் பாதுகாப்பை முறியடிக்க முடியாமல், 47 நிமிடங்கள் போராடி 22-24, 11-21 என்கிற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
 
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் சாய்னா நேவால் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

எல்லா அணிகளுக்கும் ஆறுதல்… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments