Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது முறையாக இந்திய மகளிர் கபடி அணி தங்கம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (18:39 IST)
வியட்நாமில் நடைப்பெற்று வரும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி கபடிதங்கப்பதக்கம் வென்றது.


 


 
வியட்நாமில் நடைப்பெற்று வரும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி கபடி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 41-31 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. 
 
இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் இந்திய அணி பதக்கப்பட்டியலில், 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் 15வது இடத்தில் உள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments