Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (22:21 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது
 
முதல் ஒருநாள் போட்டி நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 225 ரன்கள் எடுத்தது. 
 
எனவே வெற்றிக்கு 226 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் புனிதா 75 ரன்களும், ரோட்ரிகஸ் 41 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டெய்லர் 94 ரன்களும் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதை அடுத்து ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments