Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி: ருத்ராஜ் தலைமையிலான அணி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (11:01 IST)
சீனாவில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதில்  கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

செப்டம்பர் 19ஆம் தேதி முதல்  அக்டோபர் 7ஆம் தேதி வரை சீனாவில்  19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முழு விபரங்கள் பின் வருமாறு:
 
ருத்ராஜ் (கேப்டன்), ஜிதேஷ் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரப் சிம்ரன், ஆகாஷ் தீப்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments