Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதியான வீரர்கள் இந்திய அணியில் இல்லை - முன்னாள் கேப்டன் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (21:35 IST)
தகுந்த வீரர்களுடன் ஐசிசி சென்று கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கலந்து கொள்ளாததே இந்தி அணி வெளியேற காரணம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ஐசிசி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு சரியாக அமையவில்லை ., வீரர்கள் தங்களை கண்டிசனுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், 2014 ஆம் ஆண்டு யுரவராஸ் சிங்  டெத் ஓவரில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தாகவும் 2019 ஆண்டு உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் பேட்ஸ் மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதாக தெரிவித்துள்ளார். அத்துடன்,  எல்லா போட்டிகளுக்கு பி திட்டமும் தேவை, ஏ திட்டத்தை வைத்துக்கொண்டு எங்கும் சென்று விளையாட முடியாது எனவும் அனைத்து சவால்களை ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments