Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:43 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப் பயணம் செய்ய உள்ள நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இதனை அடுத்து இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளின் பயிற்சியில் ஈடுபட்டது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 
 
விராட் கோலி ரோகித் சர்மா அஸ்வின், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை கிரிக்கெட் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி இங்கிலாந்து அணியையும் வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments