Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:22 IST)
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடர்த்தி போல பெருவாரியான மக்கள் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
 
இந்நிலையில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான ரன்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரராக வாசிம் ஜாபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மும்பை அணி சார்பில் இந்திய அணியில் தொடக்கக் வீரராக களம் இறங்கும் ஜாபர் ரஞ்சி போட்டியிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
ரஞ்சியில் 11056 ரன்கள் அடித்துள்ள முதல் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments