Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:22 IST)
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடர்த்தி போல பெருவாரியான மக்கள் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
 
இந்நிலையில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான ரன்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரராக வாசிம் ஜாபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மும்பை அணி சார்பில் இந்திய அணியில் தொடக்கக் வீரராக களம் இறங்கும் ஜாபர் ரஞ்சி போட்டியிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
ரஞ்சியில் 11056 ரன்கள் அடித்துள்ள முதல் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments