Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:22 IST)
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடர்த்தி போல பெருவாரியான மக்கள் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
 
இந்நிலையில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான ரன்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரராக வாசிம் ஜாபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மும்பை அணி சார்பில் இந்திய அணியில் தொடக்கக் வீரராக களம் இறங்கும் ஜாபர் ரஞ்சி போட்டியிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
ரஞ்சியில் 11056 ரன்கள் அடித்துள்ள முதல் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments