Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:32 IST)
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு. இந்த நிலையில் இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் கோல் கீப்பராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு என்ற வீரருக்கு ரூபாய் 2 கோடி பரிசு தொகை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் கோல்கீப்பர் ஸ்ரீஜேசுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே இந்திய இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.2 கோடி உள்பட பல்வேறு பரிசுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments