Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு வருகிற 7 ஆம் தேதி நேர்காணல்!!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (17:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு முடிகிறது.




 
 
விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுவாடு நிலவுவதாகவும், இதனால் தான் கும்ப்ளேவின் பதவி காலத்தை நீட்டிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியானது.
 
இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், லால்சந்த், ராஜ்புட், தோடா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் ஆகிய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
புதிய பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் வருகிற 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. நேர்காணலை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோரை கொண்ட குழு நடத்துகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments