Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (09:25 IST)
முதல் ஒருநாள் போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களும் கில் 64 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இதனை அடுத்து 309 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை வென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments