Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதியில் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய வீராங்கனைகள்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (00:23 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 



 
 
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று டெர்பே நகரில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடந்தது.
 
மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெளர் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கி 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் எடுத்தது
 
282 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விரட்டிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 36 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments