இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை முழுதாக வென்ற இந்தியா

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (22:23 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று மும்பையில் 3வது டி-20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் எடுத்தது

136 ரன்கள் என்ற இலக்கை இந்தியா எளிதில் எட்டிவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் சரியான பந்துவீச்சால் இந்தியா ரன் எடுக்க திணறியது. இருப்பினும் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

அடுத்த கட்டுரையில்
Show comments