Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:23 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய வருகிறது 
 
சற்றுமுன் வரை 18 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 முன்னதாக இந்தியா முதலில் பேட்டிங் செய்த 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவு வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

மீண்டும் சி எஸ் கே அணியில் ‘சின்ன தல’ ரெய்னா!

உண்மையானது வதந்தி… மனைவியை விவாகரத்து செய்யும் சஹால்!

கொல்கத்தாவில் கங்குலி சென்ற கார் விபத்து..!

இன்னும் சில ஆண்டுகள்.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம்திறந்த தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments