3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:23 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய வருகிறது 
 
சற்றுமுன் வரை 18 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 முன்னதாக இந்தியா முதலில் பேட்டிங் செய்த 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவு வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments