Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது இந்தியா-மே.இ.தீவுகள் போட்டி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:29 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டி இன்று 8 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் லக்கேஜ்கள் தாமதமாக வந்ததால் இன்று நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய இடையிலான 2-வது டி20 போட்டியில் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
அதாவது இன்று இரவு 10 மணிக்கு தான் போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒன்பது முப்பது மணிக்கு இன்றைய போட்டியில் டாஸ் போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments