Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது இந்தியா-மே.இ.தீவுகள் போட்டி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:29 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டி இன்று 8 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் லக்கேஜ்கள் தாமதமாக வந்ததால் இன்று நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய இடையிலான 2-வது டி20 போட்டியில் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
அதாவது இன்று இரவு 10 மணிக்கு தான் போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒன்பது முப்பது மணிக்கு இன்றைய போட்டியில் டாஸ் போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments