Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (15:33 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது என்பதும் தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது நூறாவது போட்டி என்பதும் இந்த போட்டியில் அவர் 45 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments