Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (15:33 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது என்பதும் தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது நூறாவது போட்டி என்பதும் இந்த போட்டியில் அவர் 45 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments