Webdunia - Bharat's app for daily news and videos

Install App

327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:20 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலாவது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் நேற்று 2-வது நாளில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று 3வது நாளாக இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேஎல் ராகுல் 123 ரன்களும் மயங்க் அகர்வால் 60 ரன்களும் ரஹானாஅ 48 ரன்களும் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டி ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த போட்டியை டிராவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments