Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் டாஸ் கூட போடவில்லை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி நடக்குமா?

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (15:09 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே லக்னோவில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. 
 
மதியம் ஒரு மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டி மழை காரணமாக இரண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது மூன்று மணி தாண்டிய நிலையில் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்பதால் இன்றைய போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது 
 
லக்னோவில் இன்னும் மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் 20 ஓவர் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments