அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா. வங்கதேசம் அபார பவுலிங்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (11:47 IST)
அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா. வங்கதேசம் அபார பவுலிங்!
இந்தியாவை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கில் களமிறங்கினார்கள்.
 
ஆனால் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டதை அடுத்து விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார் 
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments