Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (18:45 IST)
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய  முடிவுசெய்துள்ளது.
இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விளையாடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய 4 போட்டிகளில் விளையாடி இந்திய அணி மூன்று வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் வங்காளதேச அணி இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வங்காளதேச அணி இந்திய அணியிடம் தோல்வி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணியுடன் மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments