Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (18:45 IST)
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய  முடிவுசெய்துள்ளது.
இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விளையாடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய 4 போட்டிகளில் விளையாடி இந்திய அணி மூன்று வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் வங்காளதேச அணி இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வங்காளதேச அணி இந்திய அணியிடம் தோல்வி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணியுடன் மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments