Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (13:21 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி வருகின்றனர். இதில் ஆகாஷ் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்ததும் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக 75வது ஓவரில், பேட் கமின்ஸ் பந்தை அடித்து, விளாசிய ஆகாஷ் தீப் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை வெளுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments