Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்?

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (07:51 IST)
சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றிப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் போட்டியை நேரடியாக பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர். 
 
சென்னை கிரிக்கெட் போட்டிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மெட்ரோ ரயில்கள் சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் அரசினர் தோட்டத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை செல்வதற்கு இலவச பேருந்துகளையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments