Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி டெஸ்ட்: போட்டி முடிவு அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (09:10 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த 3ஆம் தேதி தொடங்கிய 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா என நடுவர்கள் முடிவு அறிவித்துள்ளனர்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த நிலையில் மழை மற்றும் போதுமான வெளிச்சம் இன்மையால் 2வது இன்னிங்ஸ் தாமதம் ஆனது.

இன்று காலை முதல் ஒரு பந்து  கூட வீசப்படாத நிலையில் இந்த போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் போட்டியின் நடுவர்கள் இந்த போட்டி டிரா என அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றி கனவு தகர்ந்தது.

இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments