Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (12:34 IST)
மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணி இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும்  இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.


 

2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஹாக்கி போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ரசிகர்களை நோக்கி அருவறுக்கத்தக்க வகையில் சைகை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அந்த அணி வருத்தம் தெரிவிக்காதவரை தெரிவிக்காத வரை இந்திய ஆக்கி அணி பாகிஸ்தான் அணி பங்குபெறும் போட்டிகளில் பங்கேற்காது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

சூர்யகுமார் & ஜடேஜாவுக்கு கிடைத்த கௌரவம்… ஐசிசி வழங்கிய விருதுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments