Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (12:34 IST)
மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணி இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும்  இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.


 

2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஹாக்கி போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ரசிகர்களை நோக்கி அருவறுக்கத்தக்க வகையில் சைகை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அந்த அணி வருத்தம் தெரிவிக்காதவரை தெரிவிக்காத வரை இந்திய ஆக்கி அணி பாகிஸ்தான் அணி பங்குபெறும் போட்டிகளில் பங்கேற்காது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments