Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (12:34 IST)
மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணி இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும்  இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.


 

2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஹாக்கி போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ரசிகர்களை நோக்கி அருவறுக்கத்தக்க வகையில் சைகை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே அந்த அணி வருத்தம் தெரிவிக்காதவரை தெரிவிக்காத வரை இந்திய ஆக்கி அணி பாகிஸ்தான் அணி பங்குபெறும் போட்டிகளில் பங்கேற்காது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

10 ஆண்டுகளாக நான் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் எடுத்துக் கொள்கிறேன்… ஷமி பகிர்ந்த தகவல்!

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை…ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை… காரணம் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments