Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா; ஷர்துல் தாக்கூர் அபாரம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:19 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது என்பது நேற்றைய முதல் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் அடித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன் வரை 4 விக்கெட்டுகள் தென் ஆப்பிரிக்காவை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் மிக அபாரமாக 5 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் அவைகளில் இரண்டு மெய்டன்கள் என்பதும், அவர் சி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது சமி ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்
 
இன்னும் 100 ரன்கள் பின்தங்கி இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments