Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்களை குவித்த இந்தியா: திக்குமுக்காடிப்போன ஆஸ்திரேலியா; ஜெயிக்கப்போவது யார்?

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (17:15 IST)
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தவான், ரோஹித் சிறப்பாக விளையாடினர்.
 
ரோஹித் 92 பந்துகளுக்கு 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் 143 ரன்களை எடுத்து அவுட்டானார். கோலி 7 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. ரொம்பவே டஃப்பான ஸ்கோரைதான் இந்திய வீரர்கள் கொடுத்துள்ளனர். 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் அடுத்ததாக விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments