Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி தூதராக அபினவ் பிந்த்ரா அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:35 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தூதராக செயல்பட கோரிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அபினவ் பிந்த்ரா.


 
 
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிக்காக இந்திய தூதராக செயல்பட சச்சின், ஏ.ஆர்.ரகுமான், போன்றவர்களுக்கு கடிதம் அனுப்பியது இந்திய ஒலிம்பிக் சங்கம்.
 
மேலும், பல பேரிடம் இது குறித்து பேச இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.
 
இந்நிலையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா-வுக்கும் கடிதம் அனுப்பியது. கடிதத்தை ஏற்றுக் கொண்ட அபினவ் பிந்த்ரா ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தூதராக மாறினார்.
 
இதையடுத்து, எதிர்பார்த்த முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் எந்த பதிலும் அளிக்காத நிலையில் அழைப்பை அபினவ் பிந்த்ரா ஏற்றுக் கொண்டார், என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments