Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் இவை தான்..!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (08:00 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

 இதனை அடுத்து இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளும் ,பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் அரையிறுதியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று நடந்த இரண்டு லீக் போட்டிகளில் இலங்கை அணி தாய்லாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதும் அதேபோல் வங்கதேச அணி மலேசிய அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை 2 அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments