Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; அனல் பறக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (19:05 IST)
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையே ராஞ்சியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த பின் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் அக்ஸருக்கு பதில் குல்தீப் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் விலகி இருந்த தவான் தற்போது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளார்.
 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் காலை திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்த உள்ளார்.
 
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டி20 போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments