குல்தீப் அணியில் இல்லையா? ஷாக்கான கங்குலி

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (17:25 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்குமார் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
 
முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது அவர் விக்கெட் எதுவும் வீத்தவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
குல்தீப் யாதவை நீக்கியது மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருந்தால் இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்திருக்க வாய்ப்பில்லை. குல்தீப் யாதவ் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments