Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (21:03 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. 
 
முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 27 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது
 
இந்திய அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புஜாரா மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments