2வது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (21:03 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. 
 
முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 27 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது
 
இந்திய அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புஜாரா மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments