Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மும்பையில் தொடங்கியது என்பதும், நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரண்டு விக்கெட்டுகள் மடமடவென விழுந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மயங்க் அகர்வால் 130 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சாஹா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இன்று அவுட் ஆகினர் என்பது முதல் பந்திலேயே அஸ்வின் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 6 விக்கெட்டுகளையும் அஜாஷ் பட்டேல் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments