Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 ரன்கள் முன்னிலையில் இந்தியா: ஆஸி.யின் ஆதிக்கம் தொடருமா?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (12:10 IST)
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 


 
 
3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 
4 வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30 ரன்கள் எடுத்து வலுசேர்த்தனர். 
 
பின்னர் ஜடேஜா, சஹா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறசெய்தனர். ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டமிழந்தது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான்… இந்திய பவுலர்கள் அபார பவுலிங்!

இந்தியாவை வெற்றி பெறாவிட்டால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பாக் வாரிய தலைவர்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த முடிவு… இந்திய அணியின் ஆடும் லெவன் என்ன?

இந்த தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்திய வீரர் குறித்து பாராட்டு!

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments