Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆன் கொடுக்காததன் விளைவு: 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (11:41 IST)
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்குள் சுருண்டது. எனவே ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆனை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதன் விளைவாக இந்திய அணி சற்றுமுன் வரை 26 ரன்களுக்கு நான்கு முக்கிய விக்கெட்டுக்களான விஹாரி, புஜாரே, ரஹானே மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட்டுகக்ளை இழந்தது.  கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த போட்டி டிரா ஆக வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments