தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் 5-வது ஒருநாள் போட்டி

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:28 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய  நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-1  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இதன்மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments