Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் 5-வது ஒருநாள் போட்டி

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:28 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய  நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-1  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இதன்மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments